காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் நாதஸ்வர தவில் இசையில் |
|
#nathaswaram #A. R. Rahman#music #thavil
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் நாதஸ்வர தவில் இசையில் Katre En Vaasal Vandhai Video Song | Rhythm | Arjun, Jyothika | A. R. Rahman Song : Kaattrae En Vaasal (Wind) Movie : Rhythm Singer : Unnikrishnan, Kavitha Subramanyam Music Director : A.R. Rahman Lyricist : Vairamuthu Cast : Arjun, Meena, Jyothika, Ramesh Aravind Director : Vasanth Producer : V. Natarajan காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணிக் குடை பிடிப்பாயா அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2) பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல் என் பெண்மை திறண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக... காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு... |