Oru Paadhi Kadhavu Neeyadi | Full TamilLyric Song | Vikram | Anushka |G.V.Prakash | Thaandavam |
|
Singers : Haricharan, Vandhana
Composer : G.V.Prakash Kumar Lyrics. : NaMuthu Kumar #Haricharan, #Vandhana, #GVPrakash ஆ: நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி... ஈ... ஆ: ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம் பெ: ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச பார்த்திருந்தோம் (நீ என்பதே) ஆ: ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி... ஈ... ஆ: இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும் பெ: ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும் ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது பெ: வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே ஆ: ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி... ஈ... ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம் பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம் ஆ: இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே பெ: இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே ஆ: ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம் பெ: ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச பாத்திருந்தோம் (நீ என்பதே) "Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use." |