Ilayaraja's "Nothing But Wind" at Dhanuskodi |
![]() |
திரு.இசைஞானி அவர்களின் Nothing But Wind இசைத்தொகுப்பில் எழும் பலவித ஒலி ஏற்படுத்தும் உணர்வுகளுக்கு ஏற்ப நான் எடுத்துக்கொண்ட கதைக்களம் அன்றைய தனுஷ்கோடி.
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் மேலும் மெருகூட்டும் வகையில் நிகழ்கால தனுஷ்கோடியை காட்ட இயலும் இருந்தாலும் பழமையான அரிய புகைப்பட தொகுப்புளை இந்த இசையுடன் இனைத்து வழங்கவேண்டுமென்ற எனது நெடுநாளைய ஆவலால் முயற்சித்திருக்கின்றேன். திரு.கலாம் அவர்கள் காணச்சொன்ன கனவுகள் நிறைவேறும் வகையில் பல்வேறு திட்டங்களுடன் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக எளிதில் அனைவரும் கானும் விதமாக சீரமைக்கப்பட்டு வருகின்றது இன்றைய தனுஷ்கோடி. |