New Parliament: சாஷ்டாங்கமாக விழுந்து செங்கோலை வணங்கிய PM Modi; இன்னும் என்னவெல்லாம் நடந்தன? |
|
சர்வ மத பிரார்த்தனைகளுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டட கல்வெட்டை பிரதமர் மோதி திறந்து வைத்தார். பின்னர், தமிழ் மறைகள் ஓத மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டு செங்கோலை பிரதமர் மோதி நிறுவினார்.
#NarendraModi #NewParliament #Sengol Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil |