என் மேல் விழுந்த மழைத் துளியே பாடல் - மே மாதம் - en mel vizhuntha mazhai thuliye song with lyrics |
|
உங்கள் நெஞ்சம் நிறைந்த திரைப்பாடல் வரிகள்
Whatsapp (வாட்ஸ் ஆப்) : https://chat.whatsapp.com/JTjxASphqmp1AfZdUUEoUs Facebook (ஃபேஸ்புக்) : https://www.facebook.com/PaattuPuthagam Twitter (டிவிட்டர்) : https://twitter.com/PattuPuthagam *********************************************** படம் : மே மாதம் (1994) இசை : ஏ.ஆர்.#ரஹ்மான் குரல் : ஜெயசந்திரன் – சித்ரா வரிகள் : #வைரமுத்து #ARR என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்) மண்ணைத் திறந்தாள் நீரிருக்கும் – என் மனதைத் திறந்தாள் நீயிருப்பாய் ஒளியைத் திறந்தாள் இசை இருக்கும் – என் உயிரைத் திறந்தாள் நீயிருப்பாய் வானம் திறந்தாள் மழை இருக்கும் – என் வயதைத் திறந்தாள் நீயிருப்பாய் இரவைத் திறந்தாள் பகல் இருக்கும் – என் இமையைத் திறந்தாள் நீயிருப்பாய் (என் மேல்) மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கடலும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ காற்றும் மலையும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமையாய் விடுமோ (என் மேல்) |